காலங்களின் அருகில் நாம்
என்றும் ஒரு அடிமை போல்
அமர்ந்து கொண்டு
கணக்கிட்டுக் கொண்டு இருக்கிறோம்...
நம்மையும் நம் உழைப்பையும்
எடுத்து விழுங்களாம் என்று தான்
சதி செய்கிறதே தவிர
நமக்கு ஒரு ஆறுதலாய் இருக்க மறுக்கிறது....
இப்படியே ஓடிக் கொண்டிருக்கும்
இந்த வாழ்க்கையின் இறுதி நிலை தான்
என்ன என்பதை என் மனம் சிந்திக்க மறுக்கிறது!!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக