கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்...
காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்...
எல்லாம் அதை அனுபவிப்பவர்
தகுதியைப் பொறுத்து....
செவ்வாய், 10 ஏப்ரல், 2018
கனவெல்லாம் களைந்து விட்டதென...
என் இனியவளின் அருகில் இருக்க என் மனம் விரும்பிய நேரம்... அவளின் வார்த்தைகள் மட்டுமே என் வசந்தமாய் மாற... என் இனிய பொழுதுகள் எல்லாம் இருண்டு விட்டதாய் ஒரு பயம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக