கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
என்னைத் தொடும் உரிமையை யாருக்கும் நான் இன்னும் கொடுக்கவில்லை....
என்னைக் கேட்காமலே தொட்டுச் செல்கிறாய்...அதுவும் கர்வத்துடன்... 'மழை'
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக