துக்கம் தொண்டையை அடைக்கிறது என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம்....
அது வேறு ஒன்றும் இல்லை....
கணவரிடம் சண்டை போட்டுக்
கொண்டிருக்கும் போதே...
அவர் எதுவும் நடக்காதது போல்
இரவு உணவைச் சாப்பிட்டு விட்டு
தூங்கச் செல்லும் போது
மனைவியின் நிலை தான்....
"அந்தத் துக்கம்"
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக