கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
உறவுகள் நம் உணர்வுகளை மட்டும் அல்லநம் நினைவுகளையும் சுமக்கும்கருவறைகள்...
உறவுகள் இல்லை என்றால்உயிர்கள் உலகில் வாழ்ந்தும் மதிப்பில்லை....
உறவு இல்லா உள்ளம்காற்றில்லா வெற்றிடம் போன்றது...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக