வியாழன், 19 ஏப்ரல், 2018

கற்பனை வளம்...

நான் யோசித்து எழுதும்
எல்லாம் அழகு என்று தான்
நினைத்துக் கொண்டு

மானே...

தேனே....

என்று எழுதிக் கொண்டிருந்தேன்....

மற்றவரின் கற்பனை வளத்தைப்
பார்க்கும் போது தான்
நான் என்ன எழுதுகிறேன் என்றே
யோசிக்கத் தோன்றுகிறது....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: