கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
நான் யோசித்து எழுதும்எல்லாம் அழகு என்று தான்நினைத்துக் கொண்டு
மானே...
தேனே....
என்று எழுதிக் கொண்டிருந்தேன்....
மற்றவரின் கற்பனை வளத்தைப்பார்க்கும் போது தான்நான் என்ன எழுதுகிறேன் என்றேயோசிக்கத் தோன்றுகிறது....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக