அவளுடன் பேசிய பொழுதுகள் எல்லாம்
அவள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்டதில்லை....
அவளுடன் பேசாத இந்த நாட்கள்
அவளின் குரலையாவது கேட்டு விட வேண்டுமென்று
மனம் துடிக்கிறது....
இந்த மெளனம் நீடித்தால்
என் மனவலி இன்னும் அதிகமாகும் என்பது
அவளுக்குப் புரியுமா? புரியாதா?
அதை எடுத்துச் சொல்லவும்
என் கௌரவம் இடம் கொடுக்கவில்லை....
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக