சனி, 31 மார்ச், 2018

அமிர்தம்....

உலகறிய உன்னை நான்
அன்பு செய்யும்
அந்த நாளுக்காய்
காத்திருப்பேன்
அமிர்தத்தை பெற்றுக்
கொள்ள விளைவது போல்!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: