கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
இனிய இளந்தென்றல்இனிதாய் உலா வரும்உன்னைக் கண்டுகண் சிமிட்டும் நேரம்....
சூரியகாந்தி பூக்கள் எல்லாம்உன் வழி நோக்கித்தன் தலை சாய்த்துக்காத்திருக்கும் உன் வருகைக்காய்....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக