வெள்ளி, 30 மார்ச், 2018

இறைவன் கொடுத்த...

நான் காலையில் எழுந்து
உம்மைப் புகழ்வதும்...
அந்த நாள் இனிய நாளாய்
அமைய என்னை
ஊக்குவிப்பதும்...
அந்த நாளின்
எல்லா செயல்களையும்
செவ்வனே செய்ய
எனக்கு ஆற்றல்
அளிப்பதும்...
உம் கிருபை தான்.

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: