வெள்ளி, 2 மார்ச், 2018

அரை குறையாக...

அனைத்தையும் அறிந்து கொள்ள
ஆண்டவனாலும் முடியாது...
அதனால் தான் பிடித்தவர்கள்
நம் அன்பைப் புரிந்து கொள்ளாமல்
சீக்கிரம் பிரிந்து விடுகிறார்கள் போல...
இனியபாரதி.

கருத்துகள் இல்லை: