வெள்ளி, 23 மார்ச், 2018

நீர் கொடுத்த பரிசு...

என் வாழ்வில்
நான் என்ன வேண்டினாலும்
எனக்குத் தருபவர்
நீர் ஒருவரே!!!
நானே அறியாமல்
எனக்குள் இருந்த
உமது அன்பு பரிசு....

என் குரல்.

என்றும் உமக்கே சொந்தம்.

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: