கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
நீ என் மீது கொண்டிருக்கும்அன்பைநான் உணரும் நேரம்...நீ என் அருகில் இல்லைஎன்றாலும்நீ என்னுடன் இருப்பதாகவேஉணரச் செய்கிறது!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக