கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
தன்னையே முழுமையாய் தந்துநாளும் பிறர் நலம் மட்டும் நாடும் அவள்தன்னைப் பற்றியும்தன் பிறப்பைப் பற்றியும்ஒருபோதும் சிந்தித்ததே இல்லை...
'நதி'
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக