ஞாயிறு, 28 மே, 2017

சில வரிகள்...

காயப்படுத்துவதும்...
காயப்படுவதும் மனிதனின் இயல்புகள்!
காயத்தை ஆற்றுவது...
இறைவனின் இயல்பு!

என்ன தான் அன்பை அள்ளி அள்ளிக் கொடுத்தாலும்
தகுதியுள்ளவர்களை மட்டுமே
அது போய் சென்றடைகின்றது!

உன் புன்னகைக்குப் பின் உள்ள
சுகத்தையும், துக்கத்தையும்
கண்கள் காட்டிக் கொடுத்துவிடும்!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: