திங்கள், 15 மே, 2017

மழை...

கேட்பதையெல்லாம் கொடுத்துவிட்டால்
எங்கே என்னை மறந்துவிடுவார்களோ
என்று பயந்து தான்
இறைவன்
எங்களுக்குன்னைக் கொடுக்கவில்லை போலும்!

மழை.

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: