கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
யாம் பெற்ற இன்பத்தை மற்றவர் அனுபவிப்பதில் நமக்குள்ள வருத்தம் தான் என்னவோ?
அடிக்கடி நாம் படும் துன்பத்தை மற்றவர் அனுபவிப்பதில் மட்டும் ஒரு இன்பம் நமக்கு!!!
இனியபாரதி.
பிறருக்கு வரும் துன்பத்தை தனக்கு வரும் துன்பமாகவும் பிறருக்கு வரும் இன்பத்தை தனக்கு வரும் இன்பமாகவும் அமைக்க வேண்டும் துன்பம் நேரும் போது அதனுடைய வலி சொல்ல ......
கருத்துரையிடுக
1 கருத்து:
பிறருக்கு வரும் துன்பத்தை தனக்கு வரும் துன்பமாகவும் பிறருக்கு வரும் இன்பத்தை தனக்கு வரும் இன்பமாகவும் அமைக்க வேண்டும் துன்பம் நேரும் போது அதனுடைய வலி சொல்ல ......
கருத்துரையிடுக