புதன், 2 ஜனவரி, 2019

கண்டெடுத்த...

வழியில் எதையோ கண்டு
அதை எடுத்து
என்ன தான் நமதாக்கிக் கொண்டாலும்
அது ஒருநாள் தன் இயல்பை நம் மீது காட்டி விடும்...

அதை மனதுள் கொண்டு செல்லாமல்
அதன் இயல்பு இது தான் என்பதை உணர்ந்து
என்றும் அதை விட்டு விலகியே இருப்பது நல்லது!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: