கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
வழியில் எதையோ கண்டு அதை எடுத்து என்ன தான் நமதாக்கிக் கொண்டாலும் அது ஒருநாள் தன் இயல்பை நம் மீது காட்டி விடும்...
அதை மனதுள் கொண்டு செல்லாமல் அதன் இயல்பு இது தான் என்பதை உணர்ந்து என்றும் அதை விட்டு விலகியே இருப்பது நல்லது!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக