என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்து இருந்தாலும்... பிறந்த நாள் அன்று நேரில் சென்று வாழ்த்துவது என்பது இந்தக் காலத்தில் அரிது...
இருந்தாலும்....
அலைபேசி இல்லாமல் இந்த நாளை செலவிடலாம் என்று எண்ணி, நேற்று இரவு 10 மணி முதல் இன்று இரவு 10 மணி வரை என் அலைபேசியை அணைத்து வைத்திருந்தேன்...
இதுவரை கொண்டாடின பிறந்த நாட்களை விட... இந்த நாள் இனிமையாய் இருந்தது...
எனக்காக... என் வீட்டிற்க்கு வந்து வாழ்த்திய ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும் நன்றி...
வர முடியாமல்... அலைபேசியின் வழியாக தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்த என் நட்பு இளவல்களுக்கும் நன்றிகள் பல!!!
இந்த வருடம் இனிய வருடமாய் அமைய இறைவனைப் பிரார்த்திப்போம்...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக