வெள்ளி, 4 ஜனவரி, 2019

வருமோ தொல்லை...

கண்கட்டி வித்தையாய்
அவள் காட்டிய வித்தைகள் அனைத்தும்
என்னைத் தடுமாற வைத்தன...

எழுந்து பார்ப்பதற்க்குள்
சிறகடித்துப் பறந்து விட்டாள்...
என் ஞாபகங்களை சுமந்து கொண்டு அல்ல...
அவள் ஞாபகங்களை விட்டுவிட்டு...

இப்படியும் தொல்லை வரும் என்று
அப்போது நான் நினைக்கவில்லை....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: