வியாழன், 17 ஜனவரி, 2019

ஒரு மெல்லிய இசை...

அந்த ஒலி ஒருவித விநோத எண்ணத்தை
என் மனதில் ஏற்படுத்தினாலும்
அதனால் என் உடலும் உயிரும்
ஒடுங்கி இருப்பதை
அவளின் மனம் அறிந்து தான்
என்முன் இப்படி அழகுக் கூச்சல் இடுகிறாள்!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: