கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
கண்ணுக்கு விருந்தாய்
அவள் புரியுமழகு நடனம்...
ஆளை மயக்கும் நளினம்...
அசைத்துவிட்டுப் போகும்
"என் இதயக் கதவை"
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக