கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அறிவுத் தெளிவோடு அவள் பேசும் சில வார்த்தைகள் என் காதுகளுக்கு எட்டினாலும் என் மனதில் ஏறுவதே இல்லை...
காரணம்... நான் இரசிப்பது அவளை... அவள் வார்த்தைகளை அல்ல...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக