உன் பாசமும் அன்பும்
உனக்கு நிறைய சுற்றத்தை
ஏற்படுத்தித் தரும் என்று
நீ நினைப்பது தவறு...
உன் பொருளும் செல்வமும்
அழியும் வரை மட்டுமே
அவர்கள் உன்னுடன் வருவார்கள்...
நீ இருக்கும் இடம் தேடித் தேடி
அன்பும் பாசமும் வந்து குவியும்...
உன்னிடம் எதுவும் இல்லாத போது கூட
உன்னை அன்பு செய்வது
உன் பெற்றோர் மட்டுமே!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக