ஒருவரின் மலர்ந்த முகம்
பார்ப்பவரின் கவலைகள் அனைத்தையும் மறக்கச் செய்து விடும்...
மலர்ந்த முகம்
எல்லோருக்கும் கிடைத்து விடுவது இல்லை...
அப்படிக் கிடைப்பவர்கள் அதைச் சரியாகப் பயன்படுத்துவது இல்லை...
கிடைத்த முகத்தை மலர் போல் வைத்துக் கொள்ளவும்...
மலர் போன்ற முகத்தால்
மற்றவர் மனத்தை மகிழ்விக்கவும் வரம் தா இறைவா!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக