கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
நான் பேச நினைப்பதை எல்லாம் நீ பேசி நான் கேட்க நான் வரம் கேட்கிறேன்...
அப்படி ஒரு வரம் இருந்தால் நானும் காதலித்திருப்பேன் என்று புன்முறுவல் செய்கிறாயே இறைவா!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக