ஞாயிறு, 20 ஜனவரி, 2019

நம்பி வந்து...

நம்பி வந்த யாரையும் ஏமாற்றாமல்
அள்ளிக் கொடுக்கும்
அன்பு மனம் அனைவருக்கும் அமைவதில்லை...

அப்படி ஒரு இதயத்தை அருள இறைவனை வேண்டுவோம்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: