ஆயிரம் ஆயிரமாய் சம்பாதித்தாலும்
ஒருவருக்கு உணவளிக்கும் போது
கிடைக்கும் இன்பம்
அளவிட முடியாதது!
தான் பட்டினி இருந்து
அந்த உணவை மற்றவருடன்
பகிர்ந்து கொள்ளும் பண்பு
எவ்வளவு உயர்வானது!
இவ்வாறு தங்கள் உணவை
மற்றவர்களுக்குப் பகிர்ந்தளித்து
அவர்கள் முகத்தில்
புன்சிரிப்பை வரச் செய்யும்
என் இனிய தோழி/தோழா
உனக்கு
இனிய இரமலான் வாழ்த்துகள்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக