சுயமாய் சிந்திக்காத
சுதந்திரவாதியாய் இருப்பதை விட
சுயமாய் சிந்திக்கும்
அடிமையாய் இருப்பது மேல்!
பிளாஸ்டிக் அரிசி என்று ஊரை ஏமாற்றி
பணம் சம்பாதிக்கும்
கார்ப்பரேட் கரடிகளுக்கு
தக்க பாடம் நடத்திய
அன்பு அண்ணனுக்கு
நன்றிகள் பல!
'தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!!'
என்று சொன்னதெல்லாம் அந்தக் காலத்திலிருந்த தமிழர்களுக்குப் போல!
தெர்மாகோல் தடுப்பான்!
பிளாஸ்டிக் அரிசி!
என்று நம்பிக்கொண்டிருக்கும் தமிழர்கள்
எங்கு தலைநிமிர்ந்து நிற்பது?
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக