புகைப்படம்...
அழகை இரசிப்பதற்காய் நமக்குக் கிடைத்த ஒரு வரம்...
கைக்கடிகாரம்...
நம் நேரத்தை வீணடிப்பதை ஞாபகப்படுத்த
நம்முடனே வரும் நம் நண்பன்....
அலைபேசி...
என் நிம்மதியைக் கெடுக்க வந்த
முகம் தெரிந்த எதிரி!!!
பேனா...
என் ஆசைகளை எழுத
எனக்காகவே
இறைவன் படைத்த படைப்பு!!!
இனியபாரதி.
அழகை இரசிப்பதற்காய் நமக்குக் கிடைத்த ஒரு வரம்...
கைக்கடிகாரம்...
நம் நேரத்தை வீணடிப்பதை ஞாபகப்படுத்த
நம்முடனே வரும் நம் நண்பன்....
அலைபேசி...
என் நிம்மதியைக் கெடுக்க வந்த
முகம் தெரிந்த எதிரி!!!
பேனா...
என் ஆசைகளை எழுத
எனக்காகவே
இறைவன் படைத்த படைப்பு!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக