வியாழன், 1 ஜூன், 2017

காேபம்

என் கோபத்திற்குள்
நான் மறைத்து வைப்பது...
என் தேடல்களை...
என் எண்ணங்களை...
என் கொள்கைகளை...
என் ஆசைகளை...
என் பாசத்தை...
என் கண்ணீரை...
என் விருப்பங்களை...
கடைசியில்
நான் அடைந்ததென்னவோ...
ஒன்றுமில்லை தான்!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: