வேண்டாவிட்டாலும்
தூக்கி வைத்துப் பேசினாலும்
தூற்றினாலும்
சென்று பார்த்தாலும்
சென்று பார்க்காவிட்டாலும்
காணிக்கை கொடுத்தாலும்
காணிக்கை கொடுக்காவிட்டாலும்
அன்பு செய்தாலும்
அன்பு செய்யாவிட்டாலும்
என்னை முழுமையாக
ஏற்றுக் கொள்வது
நீர் ஒருவரே!!!
இனியபாரதி.
1 கருத்து:
இனிய பாரதியின் இனிய கடவுள் வாழ்த்து பாடல் எதுகை மோனை எந்த சுழ்நிலையில் மாறவில்லை
கருத்துரையிடுக