அவன் அவளைத் தேடாத நாள் இல்லை என்று...
இருந்தும் அவன் குரல் கேட்காதது போல்
அவள் நடிப்பது தான் அவளுக்குப் புரியவில்லை...
அவளை விடாமல் துரத்தும் அவனுக்கு
மிஞ்சுவது என்னவோ கண்ணீர் மட்டும் தான்...
அவள் வருவாள் என்று தேடிக் கொண்டு இருக்கிறான்...
அவனின் முழுக் காதலை சுமந்து கொண்டு...
ஒரு நாள்... இருநாள் அல்ல...
அவன் மூச்சு நிற்கும் வரை!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக