வியாழன், 2 ஜனவரி, 2020

அன்பே சிறந்தது...

அன்பு என்ற ஒற்றைச் சொல்
எல்லாப் பிறப்புகளுக்கும்
உயிர் கொடுத்துக் கொண்டு இருக்கின்றது. 

அந்த ஒற்றைச் சொல் தான்
ஆணிவேரும்
அடித்தளமுமாய் இருக்கின்றது..

அன்பு செய்!!

உன்னை நீயே அன்பு செய்!!

இனியபாரதி. 

1 கருத்து:

Ggg சொன்னது…

அன்பு ஓன்று தான் அனாதை.....