புதன், 1 ஜனவரி, 2020

தெளிந்து கொண்டு...

யாரையும் நம்பி பயன் இல்லை என்பதை மட்டும்
என்றும் மனதில் நிறுத்தி
அறிவுத் தெளிவோடு செயல்படும் போது
வெற்றித் தென்றல் உன் பக்கமும் வீசும்!!!!

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: