அரவணைத்துக் காப்பது
சிலருக்கு வேடிக்கையாக இருக்கும்...
சிலருக்கு அதைப் பற்றி யோசிக்கக் கூடத் தெரியாது....
கருமை நிறத்தால்
ஒருபோதும் துவண்டதில்லை காகம்...
அதன் நோக்கம் எல்லாம்
அதன் குஞ்சுகள் காக்கப்படுவது தான்!!!
அது நிறைவேற, அதன் மனமும் குளிரும்...
இனியபாரதி.
1 கருத்து:
மனம் குளிர்ந்த காக்கையின் நிலை கூட ஓரு சூழ்நிலையில் வருந்தும் அது தன் குஞ்சுகளை பிரியும் நிலையில்
இது நிறத்தால் துவல்வதில்லை மனத்தால் துவல்வது அந்த கருமை நிறத்தை தாண்டி வெளிவராது அதன் நிலை யாருக்கும் புரியாது...
கருத்துரையிடுக