கனவுகள் மாறலாம்....
கண்ணீர் மாறலாம்....
கவலைகள் மாறலாம்....
இன்பம் மாறலாம்....
துன்பம் மாறலாம்....
என்றும் மாறாதது...
உம் அன்பு மட்டுமே....
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....