வெள்ளி, 8 டிசம்பர், 2017

எல்லா புகழும்...

உன் கைய்த்தாங்கள்களில் நடந்து கொண்டிருந்த என்னை
நீ விழத் தாட்டிய போது தான்
நான் சாவின் விளிம்பில்
இருந்து தப்பித்ததை உணர்ந்தேன்...

எல்லா புகழும் அவனுக்கே...

இனிய பாரதி.

கருத்துகள் இல்லை: