வெள்ளி, 29 டிசம்பர், 2017

நன்றாய்த் தான்....

மாமா வீடு, மரினா கடற்கரை, மின்சார ரயில் பயணம், நீண்ட நேர பேருந்து பயணம், அளவான புகைப் படங்கள், அன்பான குடும்பம் என இன்றைய தினம் நன்றாகவே இருந்தது.....

என் செல்லம்மாவிற்கு அதிகம் பிடித்த இந்த சென்னை, எனக்கு மட்டும் ஏன் தான் பிடிக்கவில்லை என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.

இந்த நாட்களில் என் அறையை ரொம்ப மிஸ் பண்றேன்... எந்த நேரம், எதைச் செய்ய வேண்டும் என்றாலும் எனக்குத் துணையாய் இருப்பது என் அறை....

என் காதலி அவள்....

என்றும் எனக்காக இருப்பவள்....

இன்னும் இரண்டு நாட்களும் நன்றாய் செல்லும் என்ற நம்பிக்கையில்.....

இனிய பாரதி.

கருத்துகள் இல்லை: