திங்கள், 18 டிசம்பர், 2017

அழகான பாடல் வரிகள்...

ஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை..
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தன்னை..
செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலை தானடி..
உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அது தானடி
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர் தானடி...

கருத்துகள் இல்லை: