கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
திருமணம் ஒரு கசப்பான அனுபவம் என்று நினைத்த எனக்கு, அதன் மூலம் ஒரு அழகான குடும்பம் கிடைக்கும் என்ற ஒரு புதிய உணர்வு இன்று தோன்றியது.
எல்லா உறவு நிலைகளிலும் நன்மையும் உண்டு... தீமைகளும் உண்டு... உணர்ந்து வாழ்தல் இனிது...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக