கடின உழைப்பிற்குப் பலனுண்டு என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால், நான் எவ்வளவு தான் உழைத்தாலும், இந்த நிலையிலிருந்து முன்னேற முடியவில்லையே என்ற எண்ணம் பலருக்கும் வருவதுண்டு.
கடின உழைப்பு என்பது நம் உடலை மட்டும் உழைப்பிற்கு உட்படுத்துவது அல்ல... மாறாக நம் மனதையும், அறிவையும், ஆற்றலையும் அதற்கு உட்படுத்த வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் வெற்றி நிச்சயம்..
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக