கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
ஒவ்வொருவருக்கும் ஒரு தாகம் உண்டு....
காதல் தாகம்...
கவிதை தாகம்...
பணத் தாகம்...
பயணத் தாகம்...
என் தாகம் எதுவென எண்ணத் தோன்றுகிறது....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக