வியாழன், 9 நவம்பர், 2017

குட்டி கவிதை...

குடும்பம் என்ற நரகத்தில்
வேதனைப்படுவதை விட
தனிமை என்ற சொர்கத்தில்
என்றும் மகிழ்ச்சியாய் வாழலாம்.....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: