கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
கருத்தைக் கூறுவதில் உள்ள உன் ஆர்வம்அதைச் செயல்படுத்துவதிலும் இருந்தால் நலமாய் இருக்கும்...
கடமைக்காய் நீ கூறிய ஒரு வரி கூட மற்றவரில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்....
இனியபாரதி...
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக