வெகுநாட்களாகப் பார்க்காமல் இருந்திருக்கலாம்...
அலைபேசியில் உரையாடல்கள் கேட்காமல் இருந்திருக்கலாம்...
அடிக்கடி சண்டைகள் போடாமல் இருந்திருக்கலாம்..
நலம் விசாரிக்காமல் இருந்திருக்கலாம்...
அவரைப் பற்றி நினைக்காமல் இருந்திருக்கலாம்...
அவரின் பிறந்தநாளில் வாழ்த்து கூறாமல் இருந்திருக்கலாம்....
ஆனால்,
என்றாவது ஒருநாள் சந்திக்கும் போது
மேற்சொன்ன எல்லாம் நடந்தது போல்
பழகும் ஒரே ஒரு உறவு 'நட்பு'
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக