வாழ்க்கை ஒருமுறை மட்டும்...
வாழ்ந்து தான் பார்ப்போமே என்று சொல்கிறோம்....
வாழ்க்கையைத் தவிர மற்ற அனைத்தையும்
இரண்டாம் முறை கூட பெற்றுவிடலாம்!
ஆனால், பெறக்கூடிய ஒன்றிற்காகத் தான்
அனுதினமும் உழைக்கிறோமே தவிர
பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாக்க வேண்டிய
வாழ்க்கையை வாழ மறந்து விடுகிறோம்!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக