செவ்வாய், 28 நவம்பர், 2017

சில கிறுக்கல்கள்....

கருணையின் வடிவு...
கருணை உன் வடிவல்லவா என்று இறைவனை மட்டுமே
நாம் பாடுவதுண்டு!
கருணையின் வடிவம் அவன் மட்டுமல்ல
அவன் உருவில் உள்ள நாம் அனைவரும் தான்!

காவி...
கவிஞனுக்குப் பாட வரும்...
காவி உடை அணிந்தவனுக்கும் ஆசை வரும்...

விரலழகு...
உன் விரலழகை இரசித்துக்கொண்டே இருக்கத் தான்
உன் கைகோர்த்து நடக்க நாளும் ஆசைப்படுகிறேன்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: