சனி, 25 நவம்பர், 2017

எங்கே எப்படி இருப்பினும்!

யாராக நீ இருந்தாலும்
எங்கே யாருடன் இருந்தாலும்
எப்படி இருந்தாலும்
எந்த அறையில் இருந்தாலும்
எத்தனை கண்டம் தாண்டி இருந்தாலும்
எத்தனை முகங்களுக்குத் தெரிந்திருந்தாலும்
நான் இல்லையென்றால் நீ ஒன்றும் இல்லை!

உயிர்!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: