பார்த்தவுடன் ஒருவரைப் பற்றிக் கணிப்பதற்குக்
கடவுளால் கூட முடியாது...
அப்படிப்பட்ட தவற்றை மட்டும் வாழ்வில்
ஒருபோதும் செய்து விடாதீர்கள்!!!
ஒவ்வொருவருக்கும் அவரவர் தகுதியும்
திறமையும் தெரியும்!!!
அதை எல்லோருக்கும் வெளிப்படுத்த வேண்டிய
அவசியமில்லை...
யார் யாருக்கு எந்தெந்த நேரத்தில்
வெளிப்படுத்த வேண்டுமென்பதும் நம்
உள்ளத்திற்குத் தெரியும்...
அதைப் புரிந்து கொள்ளாமல் மற்றவரைக்
குறை கூறுவதையும்
அவரைப் பற்றிய நமது தகாத எண்ணங்களையும்
நம் மனதில் வளர விடாமல் தடுப்போம்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக